dimanche 28 septembre 2014

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசியற் பயிற்சிப் பாசறை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசியற் பயிற்சிப் பாசறை 27.09.2014 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம் பெற்றது.
 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்   அரசியற் பயிற்சிப் பாசறை கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் 27.09.2014 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம் பெற்றது.
 
வரலாற்று நோக்கும் சமகால அரசியலும்  எனும் தொணிபொருளில்  இடம் பெற்ற இச் செயலமர்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்,பிரதித் தலைவர் க.யோகவேள், தேசிய பொருளாளர் ஆ.தேவராஜ்,தேசிய அமைப்பாளர் ப.தவேந்திரராஜா, கொள்கைபரப்புச் செயலாளர் எம்.எம்.எம்.ஹன்ஷீர், உப செயலாளர் ஜெ.ஜெயராஜ், உப செயலாளர் (நிருவாகம்) ஆ.ஜோர்ச்பிள்ளை உள்ளீட்டபலரும் கலந்து கொண்டனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire