lundi 15 septembre 2014

யாழ்ப்பாணத்தில் ஹிந்தி தினம்...கலந்துகொண்ட‌ தமிழ் தேசிய வாதிகள்

யாழ்ப்பாணத்தில் ஹிந்தி தின கொண்டாட்ட நிகழ்வு நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள துணைத்தூதரக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இடம்பெற்றது.
பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன்,  நடத்தப்பட்ட ஹிந்தி மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ....என்னவோ நடக்குது  மவ்னமாய் நகருது  வாழ்க தமிழ் தேசியம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire