dimanche 21 septembre 2014

ஊவா மாகாணசபை தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிகொண்டுள்ளது

பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஊவா மாகாண சபையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிகொண்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் பிரகாரம்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 349,906 வாக்குகள்   51.25 சதவீதம்  (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 19 ஆசனங்கள்)

ஐக்கிய தேசிய கட்சி - 274,773 வாக்குகள் 40.24 சதவீதம்  ( 13 ஆசனங்கள்)

மக்கள் விடுதலை முன்னணி 36,580 வாக்குகள 5.36 சதவீதம்  ( 2ஆசனங்கள்)

2009 ஆம் ஆண்டு  இறுதி முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 418,906  72.39 (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 25 ஆசனங்கள்)

ஐக்கிய தேசிய கட்சி - 129,144 வாக்குகள் சதவீதம் 22.32 சதவீதம் ( 7 ஆசனங்கள்)

மக்கள் விடுதலை முன்னணி 14,639 வாக்குகள 2.53 சதவீதம்  ( 1ஆசனம்)

மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகள 1.59 சதவீதம்  ( 1ஆசனம்)

Aucun commentaire:

Enregistrer un commentaire