samedi 28 juin 2014

மரண அறிவித்தல்

நெடுந்தீ பிறப்பிடமாகவும் இந்தியாவில் தற்கால வசிப்பிடமாக கொண்ட குனரெட்னம் டீவதாஸ் 27/06/2014 அகால மரணம் ஆகியுள்ளார் அன்னாரின் இறுதிக்கிரிகை 30/06/2014 திருவன்னாமலையில் நடைபெறும்.

இவ் அறிவித்லை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக தொடர்புகளுக்கு தொலை பேசி எண் 00919566541427 ___  00917639050542                                                                                டீவதாஸ் அவர்களின் அன்பு மகன் திலீபன்ராஜ் அவர்களின் விபத்துக்குள்ளான‌ சம்பவம்  09/05/2014 அன்று இடம்பெற்றது மோட்டச்சைகிலுடன் கேன்டனர் மோதி இறந்த  துக்கம்  டீவதாஸ் அவர்களின் மணதில் ஆறாத துயரச்சம்பவம் அடங்குமுன். டீபன் அவர்களின் இறப்பு  உறவினர்கள் நன்பர்கள் அனைவரினது மணங்களிளும் ஆறாத துயராக.......                                                            நீ உயிராய் நேசித்த                                                                
உன் மகன்  ......உன்  உயிராக நினைதாயே
....உதறி விட்ட உன் உயிர்
 போனாலும்......
நீ கொண்ட
பிள்ளை பாசம் உருக்குலையாது..........................                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                                         - மரண அறிவித்தல்-

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் திரு.ஞானசேகரன் endlf [ராஜன்],அன்புத் தாயார் அன்னை. நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி ரோசலின் ஞானப்பிரகாசம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்ற திரு ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் திரு.ஞானசேகரன் [ராஜன்],மற்றும் ஞானராசா அவர்களின் அன்புத் தாயாருமான அன்னை.திருமதி ரோசலின் ஞானப்பிரகாசம் [பொன்றோஸ்] அவர்கள்  [26-06-2014]அதிகாலை 4 மணியளவில் ஆட்மா மண்ணை விட்டு மறைந்தது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரின்   பூத உடல், வருகிற புதன் கிழமை (02-07-2014) அன்று மாலை 5 மணியளவில் சென்னை, வளசரவாக்கம், கேசவர்த்தினி,  மையானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு தொலை பேசி எண் :- 99627 77617 

Aucun commentaire:

Enregistrer un commentaire