mardi 26 novembre 2013

புலிகளை அழிப்பது மட்டுமல்ல ஏனைய தமிழ் இயக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டி இருந்தது: கோட்டபாய ராஜபக்ஷ!

விடுதலை புலிகள் இயக்கத்தை மட்டும் தடை செய்வதோ அழிப்பது மட்டுமல்ல. அரசிற்கு எதிராக ஆயுதம் தூக்கிய ஏனைய தமிழ் இயக்கங்களான புளொட், ரெலோ,ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்களின் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசிற்கு இருந்தது என்று பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire