
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாது, படையினர் மீது மட்டும் செனல்4 ஊடகம் குற்றம் சுமத்தியதாக தெரிவித்து விமான நிலையத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதாகைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் மக்ரேவிற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். செனல்4 ஊடகவியலாளரை நாட்டுக்குள் அனுமதித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire