lundi 11 novembre 2013

இலங்கை திருமலையில்! இரவில் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர்கள்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்திலே நேற்றிரவு இந்த அதிசய மலர்கள் பூத்து காட்சி தந்தன. இதற்குமுன்னர் இப்பிரதேசத்தில் இந்த பூக்கள் பூக்க வில்லை என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire