dimanche 17 novembre 2013

புலிகள் ஒரு சிறந்த விடுதலைப் போராளிள் என்றால், கடைசிக்கட்ட போரில் மக்களை விடுவித்துவிட்டு.. அவர்கள் போராடி மடிந்திருக்க வேண்டும் –கருணா அம்மான் (“பேட்டி”- வீடியோ இணைப்பு)

புலிகள் ஒரு சிறந்த விடுதலைப் போராளிள் என்றால், கடைசிக்கட்ட போரில் மக்களை விடுவித்துவிட்டு.. அவர்கள் போராடி மடிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மக்களை கேடயமாக பயன்படுத்தி மக்களையும் அழித்து, தாங்களும் அழிந்தார்கள். இவர்கள் வரலாற்றில் பதியப்பட மாட்டார்கள் 

Aucun commentaire:

Enregistrer un commentaire