jeudi 31 juillet 2014

மாவோயிஸ்ட் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு;மத்திய மந்திரி

டெல்லி மேல்–சபையில் நேற்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள்
இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு? மத்திய அமைச்சர் தகவல்
நமக்குக் கிடைத்த தகவல்களின்படி நாட்டில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் எண்ணிக்கை 8,500 என்று தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் எல்.எம்.ஜி., ஏ.கே.47 ரக ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்த அமைப்பில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 433 இளைஞர்கள் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து உள்ளனர். புதுடெல்லி, ஜூலை 30- வட கிழக்கு மாநிலங்களில் தங்களது இயக்கத்துக்கு பலம் சேர்ப்பதற்காக மற்ற தீவிரவாத
குழுக்களுக்கான புரட்சிகர மக்கள் முன்னணி, மக்கள் விடுதலைப்படை, உல்பா, என்.எஸ்.சி.என்(ஐ.எம்) போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் நட்புறவையும் அவர்கள் வளர்த்து வருகின்றனர். ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் இந்த தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்தும் மாவோயிஸ்டுகள் செயல்பட்டு வருகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்து உள்ளது.அப்போது அவர் கூறியதாவது:–
இவ்வாறு அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire