jeudi 31 juillet 2014

இலங்கையில் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் ஆண்டவன் முடிவா?அல்லது ஆண்களின் முடிவா?பெண்களுக்கு தெரியாத ஆண்களின் முடிவுகளுடன் ஆர்ப்பாட்டம்


சர்வதேசத்தில் முஸ்லிம் சமூத்திற்கு ஏற்படும் அநீதியைக் கண்டித்து காத்தான்குடியில் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை பொது மக்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு உடனடியாக யுத்தத்தை நிறுத்தி முஸ்லிம்களுக்கு உதவுங்கள் எனக் கோஷம் எழுப்பினர். 
இதன்போது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கொடிகளை மிதித்தும், பாதணிகளால் அடித்தும் எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இவ் ஆர்ப்பாட்டங்களை ஆனாதிக்க ஆர்ப்பாட்டமாகவே ஆய்வாழர்கள் கருதுகின்றார்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire