mardi 1 juillet 2014

மரண அறிவித்தல்! endlf ராஜன்அவர்களின் அன்புத் தாயார்

 ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் திரு.ஞானசேகரன் endlf ராஜன்அவர்களின் அன்புத் தாயார்  (02-07-2014) அன்று மாலை 5 மணியளவில் சென்னை, வளசரவாக்கம், கேசவர்த்தினி,  மையானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்ற திரு ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் திரு.ஞானசேகரன் [ராஜன்],மற்றும் ஞானராசா அவர்களின் அன்புத் தாயாருமான அன்னை.திருமதி ரோசலின் ஞானப்பிரகாசம் [பொன்றோஸ்] அவர்கள்  [26-06-2014]அதிகாலை 4 மணியளவில் ஆட்மா மண்ணை விட்டு மறைந்தது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரின்   பூத உடல், வருகிற புதன் கிழமை (02-07-2014) அன்று மாலை 5 மணியளவில் சென்னை, வளசரவாக்கம், கேசவர்த்தினி,  மையானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு தொலை பேசி எண் :- 99627 77617 

Aucun commentaire:

Enregistrer un commentaire