dimanche 18 mars 2012

இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய கொலை வெறியாட்ட வீடியோ காட்சிகள் ஐ.நா. சபையில் திங்கட்கிழமை ஒளிபரப்பரப்பட உள்ளது.

போர்க் குற்றம் செய்துள்ள இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது உலக நாடுகள் வாக்களிக்க உள்ள நிலையில், சேனல் 4 தொலைக்காட்சி நேரடியாக இலங்கையில் எடுத்த வீடியோ காட்சிகளை ஐ.நா. சபையில் ஒளிபரப்ப உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire