samedi 17 mars 2012

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முதலாவது மாநாடு - மட்டக்களப்பு நகரம் களைகட்டுகின்றது

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முதலாவது தேசியமாநாட்டு ஏற்பாடுகளை ஒட்டி மட்டக்களப்பு நகரமும் மட்டக்களப்பு மாவட்டமும் மிகவூம் பரபரப்பாக முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. மாநாடு இடம்பெறவிருக்கும் கல்லடி சிவானந்தா விளையாட்டரங்குஇ மாநாட்டு மண்டப அரங்கு சோடனைகள் என்று களைகட்டி வருகின்றது. கட்கித் தலைவா; சந்திரகாந்தன்இ மாகாணசபை உறுப்பினர்கள்இ கட்சி முக்கியஸ்தர்கள்; என்பலரும் இரவூ பகல் பாராது மாநாட்டு வேலைகளில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாண வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு மிகபிரமாண்டமான முறையில் இடம்பெறவூள்ள இத்தேசிய மாநாட்டுக்கு சுமார் 10000ற்கும் அதிகமானோர் பங்கெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire