jeudi 25 octobre 2012

எங்கள் மக்களையும், நிலப்பகுதிகளையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும்.17 janv. 2011 நடந்த நிகழ்வு

எங்கள் மக்களையும், நிலப்பகுதிகளையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும். ஐ.நா.வை நம்பியிருந்தால் அது ராஜபக்சவுக்குத்தான் சாதகமாக முடியும்.

   இதுதவிர, நாடாளுமன்ற நாற்காலிக்கு அலையும் எந்த நபரும் தமிழ் மக்களுக்கு விடிவைத் தேடித் தரமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு தமிழ் இனம் ஒன்றுபட்டு தீர்வைக் காண முன்வரவேண்டும். இது சாத்தியமான ஒன்றுதான். ஓன்றுபடுவது மட்டுமல்ல எங்கள் இனத்தை வழிநடத்த புதிய தலைமுறை ஒன்றை நாம் உருவாக்க வேண்டும்.முலுமயாக கேட்கவும்

Aucun commentaire:

Enregistrer un commentaire