mardi 9 février 2016

பாப்பன மனவிழா பா.ஜ.க. தமிழக தலைவர் மகன் சுகநாதன் திவ்யா ஆகியோருக்கு

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பிதழ் வழங்க கோபாலபுரத்துக்கு தன் மகன் சுகநாதனுடன் நேற்று மாலை அவர் வந்தார். கருணாநிதியை நேரில் சந்தித்து அவரிடம் அழைப்பிதழை கொடுத்தார். பின்னர் கருணாநிதியின் வீட்டில் இருந்து வெளியில் வந்த தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-என்னுடைய திருமணத்தை எம்.ஜி.ஆர்., கருணாநிதி, மா.பொ.சி. ஆகியோர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள். இப்போது என் மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.அன்புமணி ராமதாஸ்.ஸ்டாலின்.கனிமொழி.அனைத்து பாப்பன அடிவருடிகளுக்கும் அதுவும் மிகக் கடுமையான விமர்சித்து கொள்ளும் தலைவர்களின் சந்திப்புகள் பரபரப்பைத்தான் ஏற்படுத்தும். அண்மையில் கரகாட்டம் ஆடும் பெண்ணைப் போல இருக்கிறார் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என கிண்டலடித்திருந்தார் இளங்கோவன். தமிழ் மாநிலட்தில் நடக்கும் ஆட்சி கரகாட்ட ஆட்சி 40 வருடங்களுக்கு மேலாக நடக்கிறது என்று மக்களுக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire