dimanche 21 avril 2013

ஏமாத்து வாதிகளான ஜோதிடரை நம்பி மாகாணசபைத் தேர்தல்........தினம் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

ஜோதிடரின் ஆலோசனைக்கு அமைய வட மாகாணசபைத் தேர்தல் தினம் நிர்ணயிக்கப்படும் - ஜனாதிபதி
 ஜோதிடரின் ஆலோசனைக்கு மைய வட மாகாணசபைத் தேர்தல் 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தலை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், தேர்தல் தினம் பற்றி ஜோதிடருடன் கலந்தாலோசித்தே தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெற்றியீட்டக் கூடிய தினமொன்றை ஜோதிடர் வழங்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகரட், மதுபான விலை அதிகரித்த போது எவரும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire