dimanche 17 août 2014

இலங்கை கருத்தரங்கில் கலந்தக்கூடாது: சீமான்

எட்டு கோடி தமிழ் மக்களின் முதல்வராக விளங்கும் தமிழக முதல்– அமைச்சரையும் கேலிச்சித்திரமாக்கி தங்களின் ராணுவ இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். மாபலம் பொருந்திய இந்திய தேசத்தையே இழிவுபடுத்தும் ஈனச் செயல் அல்லவா இது? வெறுமனே மன்னிப்பு கேட்பதால் இந்த மாபெரும் கேவலம் மறக்கப்பட்டு விடுமா?இந்தக் கேலிச்சித்திர அசிங்கத்தை இலங்கை கருத்தரங்கில் லந்து கொள்ளக் கூடாது. மீறி எவரேனும் அந்தக் இலங்கை கருத்தரங்கில் கலந்து கொண்டால் அது இந்த இந்திய தேசத்தையும் ஒவ்வொரு ந்திய  உணர்வுகளையும் மிதிக்கும் செயலாகவே இருக்கும்.ந்தியா சார்பில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி   இன்று சென்னை லயோலா கல்லூரி அருகே இருக்கும் இலங்கை தூதரகத்தை முற்றுக்கையிடும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்த இருக்கிறது.இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire