lundi 24 septembre 2012

07/10/2012 அன்றூ யாத்திரை ஒளீப்படத்தொகுப்பும் நினைவுத்திசை நூல்வெளியீடும்




தமிழர்விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும், தமிழ் மகளீர் பேரவையின் முன்னாள் உப தலைவியும், இலங்கை காந்திய அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளருமான திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களின் நினைவு நிகழ்வு ;  எதிர்வரும் 07.10.2012ஞாயிறு பி.ப 3.00மணிக்கு பாரீசில்( பிரான்ஸ்) நடைபெற இருக்கின்றது .
 இந் நினைவு நிகழ்வில் பிலோமினா லோறன்ஸ் அவர்களின் அரசியல்- சமூகப் பயணங்களின் ஒளிப்படத் தொகுப்பான "நினைவின் யாத்திரை "யும், "நினைவுத் திசை " என்னும் நினைவுப் பகிர்வுகளின் தொகுப்பு நூலும் வெளியிடப்பட இருக்கின்றன.

இந் நினைவு நிகழ்வில் திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களோடு சமகாலத்தில் பயணித்த அரசியல் - சமூக செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் அனுபவ பகிர்வுகளையும் கருத்துக்களையும் வழங்கவுள்ளனர். இந் நிகழ்வு பின்வரும் முகவரியில் நடைபெறுகின்றது.

இடம்:  SALLE  SAINT   BRUNO
             9 , RUE  SAINT  BRUNO
             75018   PARIS.
             (La  chapelle லில்  அமைந்துள்ள  Saint Bernard  தேவாலயத்திற்கு அருகில்.)        
மெற்றோ : LA  CHAPEL LE
தொடர்புகளுக்கு 00 33 148497789 /   00 33  660446408( பிரான்ஸ்)


3 commentaires:

  1. ஜென்னி அக்கா கன்டிப்பாக வருகிறேன் அன்புடன் கண்ணன்

    RépondreSupprimer