samedi 29 septembre 2012

முதலாவது பௌத்த அறநெறி பாடசாலை ஆரம்பம் யாழ்ப்பாணத்தில் :



யாழ்ப்பாணத்தில் முதலாவது பௌத்த அறநெறி பாடசாலை ஆரம்பம் :

பௌத்த சமயத்தை பரப்பும் நோக்கிலும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் யாழ்ப்பாணத்தில் முதலாவது பௌத்த அறநெறி பாடசாலை நாளைய (30) தினம் திறந்து வைக்கப்பட்டு, கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தமிழ் பௌத்த சங்கம் இதனை ஆரம்பித்துள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் பௌத்த அறநெறி பாடசாலை தொடங்குவது, இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ஏ. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire