samedi 29 septembre 2012

இலவச கல்வி உரிமைக்காக இன்று கொழும்பில் பேரணி!

இலவச கல்வி உரிமைக்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏற்பாடு செய்த பேரணியில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ எம்பி, தயாசிறி ஜெயசேகர எம்பி, அகிலவிராஜ காரியவசம், நவசம சமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன , ஐமமு மாநகரசபை உறுப்பினர்களான எஸ்.குகவரதன், சி.பாஸ்கரா, கே.ரீ. குருசாமி, பிரியாணி குணரட்ன ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.





Aucun commentaire:

Enregistrer un commentaire