mercredi 23 janvier 2013

தாய்ப்பால் புரையேறியதால் 28 நாளேயான ஆண் குழந்தை பலி


28 நாளான ஆண் குழந்தையென்றிற்கு தாயின் பாலே யமனாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் வவுனியா மூன்றுமறிப்பு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தாய குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். தாய்ப்பால் புரையேறியதால் 28 நாளேயான ஆண் குழந்தை பலியானது.

குழந்தைக்கு தாய் பாலை கொடுத்து விட்டு குழந்தை நித்திரை என நினைத்து தாய் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த குழந்தை புரைக்கேறி மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire