mercredi 30 janvier 2013

சிக்காகோவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 7 பேர் கொலை! ஒபாமா மீது மக்கள் சினம்.


வாய்த்தாக்கத்தில் ஈடுபட்டிருந்த இரு குழுக்களுக்கிடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக, அறிவிக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் சிக்காகோவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களினால் தமது 4 பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளதாக, தாயொருவர் அலறியடித்துக்கொண்டு கூறினார். ஒபாமாவின் ஆயுதமேந்திய ஆட்சியினால் அமெரிக்காவில் சமூகத்தின் முழு செயற்பாடுகளும் சீர்குலைந்துள்ளதாக, அமெரிக்க மக்கள் தெரிவிக்கின்றனர். 

அமெரிக்க சமூகத்தில் ஒழுக்கவிழுமியங்களும், நீதி நியாயங்களும் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் தேவையையும், மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire