mardi 13 novembre 2012

குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்காக கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் நியமனம்!

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினரின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையே அக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க

Aucun commentaire:

Enregistrer un commentaire