jeudi 8 novembre 2012

வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்க முற்றாக தடை

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குத்தகை அடிப்படையில் வழங்கினால் 100க்கு நூறு வீத விலை அறவிடப்படும் என ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire