mardi 27 novembre 2012

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்"

பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்புதினம்அனுஷ்டிக்கப்பட்டதையடுத்து கொழும்பில் நடத்தப்பட்ட பேரணியில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire