இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,
சிறுவர்களின் உரிமைகள், தேவைகள் தொடர்பில் புதிய சட்டங்களை கொண்டுவரும் அல்லது பழைய சட்டங்களை திருத்துவதற்கான தேவையுள்ளது என்பது உண்மையாயினும் இதற்கு எமக்கு சர்வதேசத்தின் ஆலோசனை தேவையில்லை.
சர்வதேச சமூகம் யுத்தம் பற்றியே தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கின்றது. எனினும் மக்களை ஐக்கியப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.ஒரு அப்பாவி பிள்ளையை பெரியதொரு மனிதன் துஷ்பிரயோகம் செய்வது போல சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தம் பிரயோகிக்கின்றது. நாம் சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம் என்றா
Aucun commentaire:
Enregistrer un commentaire