புறானகாலத்தில் இராவணனும் வடஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர் என்று சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையுடன் நட்புறவினை அதிகரித்துக் கொள்ள இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் அதிகாரப்பகிர்வுடன் தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றும்வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire