jeudi 8 août 2013

புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் தகவலின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்ட இவர் இலங்கையிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire