vendredi 9 août 2013

வெள்ளிக்கிழமை தான் நோன்பு;உலமா சபை

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடப்பட்டது
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடப்பட்டது
இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமை தான் (09.08.2013) முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை கொண்டாட வேண்டுமென்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்திருந்த நிலையிலும், சில பகுதிகளில் இன்று வியாழக்கிழமையே பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
கிழக்கில் கிண்ணியா பிரதேசத்தில் புதன்கிழமை இரவு தலைப்பிறை தென்பட்டதாக வந்த அறிவிப்பை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஏற்க மறுத்துவிட்டது.

அதற்கான காரணங்கள் பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முஃப்தி தமிழோசையிடம் விளக்கமளித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire