அரசாங்கத்தின் இணை கட்சிகளின் தலைவர்களுடனான அவசர கூட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் மேற்கொண்டு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடுவதற்காக இந்த அவசர கூட்டம் நடத்தப்படவுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire