jeudi 11 octobre 2012

தாக்குதல்களை கண்டித்து...



நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திரத்திற்கான  பெண்கள் அமைப்பின் தலைவி திமுது ஆடிகல மீதான தாக்குதலைக் கண்டித்து சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு, புறக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. படங்கள்:- குஷான் பத்திராஜா




Aucun commentaire:

Enregistrer un commentaire