vendredi 22 mars 2013

கல்லடி புதிய பாலம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு - கல்லடி புதிய பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்பிற்பகல் 4.30 மணியளவில் பொதுமக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.இலங்கையின் 3வது நீளமான பாலமும், தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதலாவது பாலமாகவும் அமையும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் வேலைகள் முடிவடைந்துள்ளன.குறித்த பாலம் திறந்து வைக்கப்படுவதனால் இதுவரையில் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கி வந்த போக்குவரத்து நெரிசல் இல்லாதுபோய் போக்குவரத்து இலேசாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire