
இந்திய அரசியலில் குள்ளத்தனமான இராஜதந்திரத்தை பயன்படுத்துவதில் நான்கு பேர் பிரபல்யம் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் முதன்மை இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெற்றுள்ளார்.அவருக்கு அடுத்த படியாக குள்ளத்தனமாக காய்நகர்த்தல்களை மேற்கொள்வ தில் முன்னிலை வகிப்பவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இர ண்டாவது இடத்தையும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீருக்கு அடியில் நெருப்பை அணையாமல் கொண்டு செல்லக்கூடியவர். இவர் மூன்றாவது இடத்தையும் எப்போதும் அமைதியாக வார்த்தைகளை அளந்து பேசினாலும் கண்சிமிட்டாமல் தான் செய்ய நினைத்ததை எவருக்கும் அச்சமின்றி செய்யும் பிரதமர் மன்மோகன்சிங் நான்காவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire