mercredi 27 mars 2013

சர்வதேச சமுக‌ பாதுகாப்பு அமைப்பு போன்ற போராட்ட‌ங்கள் காரணமாக‌ பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தனர்.;



யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சில நாடுகளின் தலைமைத்துவம் வரையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தக்கூடியவர்களாக இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற போது மனிதாபிமான நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தனர்.
குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினது பிரத்தியேக செயலாளர் போன்றோரும் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.
அவர்கள் யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
அத்துடன் சில நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கவும் இறுதி நேரத்தில் மறுத்தன.
இதுவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவை பேண வழிசமைத்ததாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் போன்ற நாடுகளின் நடு நிலையாலர்களீன் சர்வதேச சமுக‌ பாதுகாப்பு அமைப்பு போன்ற அமைப்புக்கள் போராட்ட‌ங்கள் காரணமாக அவர்கள் அளூத்த‌ங்கள் காரணமாக  பிரான்ஸ்.பிரித்தானியா,வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினது பிரத்தியேக செயலாளர் போன்றோரும் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.என்பதும் குறீப்பீடதக்கதது

Aucun commentaire:

Enregistrer un commentaire