lundi 3 mars 2014

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம்

IMG_4036குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் தேசிய கண்காட்சியில் நாட்டிய கலைஞர்களாக பங்கேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்பர் எம். பி, ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க உள்ளிட்ட பிரமுகர்களின் பாதங்களை இவர்கள் தொட்டு வணங்கினர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire