lundi 24 juin 2013

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீர் பகுதி ஓட்டலில் துப்பாக்கிச் சூடு: 10 வெளிநாட்டு பயணிகள் பலி

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீர் பகுதியில் உள்ள ஓட்டலில்  இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டு போலீசார் தகவல் தெரி வித்துள்ளனர். பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தில் வெளிநாட்டுப் பயணிகள் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 10 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 
இறந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் தெரியவில்லை. ஆனால், அங்கு அதிக அளவில் சீன சுற்றுலா பயணிகள் தங்கி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் 

Aucun commentaire:

Enregistrer un commentaire