dimanche 16 juin 2013

சீ-130 விமானத்தையும் ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ள ஓடுதளத்தை மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படது.

கிளிநொச்சி, இரணைமடுவில் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட் புலிகளின் விமான ஓடுதளத்தை (15.06.2013)சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படது.

1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கும் இந்த ஓடுதளத்தை இலங்கை விமானப்படையின் திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றை பயன்படுத்தி இலங்கை விமானப்படையிடம் இருக்கின்ற மிக பெரிய விமானமான சீ-130 விமானத்தையும் ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire