jeudi 23 mai 2013

நங்கூரமிட்டுள்ளது பிரான்ஸ் நாட்டுக் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

பிரான்ஸின் கடற்படைக் கப்பல் 'ஜாக்குஸ் கார்டியர்"  இன்று புதன்கிழமை பிரான்ஸ் நாட்டுக்  கடற்படையினர் 53 பேருடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இக் கப்பலின் விஜயம் அமைந்துள்ளது.வெசாக் கொண்டாட்ட காலத்தில் இக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire