குறித்த நேர்முகத்தேர்வின் போது தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளும் பங்கேற்கமுடியும் என்று தெ ஹிந்துவுக்கு தகவல் வழங்கிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளின் அடிப்படையில், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஏற்பாட்டில் தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire