vendredi 28 février 2014

வைக்கோ சட்டப்படி குற்றவாளிய அல்லது இந்தியாவின் உளவாளியா?

புலிகள் இயக்கம் சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின் அதிலும், குறிப்பாக இந்தியாவில் ராஜீவ்காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின். பிரபாகரனும் சக உறுப்பினர்களும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பின். வைக்கோ  வன்னிக்காட்டில் தலைமறைவாக இருந்த பிரபாகரனையும் அவரின் சக கூட்டாளிகளையும் சந்தித்து விட்டு இந்தியா வந்தபின் வைக்கோ வை ஏன் இந்தியா அரசு கைது செய்யவில்லை.?
இன்று வரையும் இவர் மீது இந்தியா அரசால் விசாரனையும் செய்யவிலை, வைக்கோ சட்டப்படி குற்றவாளிய அல்லது இந்தியாவின் உளவாளியா?
tamilmakkalkural_blogspot_compottuvaiko prabha
                                                                                                                                                                                                                                                                                                                                                                               

Aucun commentaire:

Enregistrer un commentaire