vendredi 7 février 2014

இந்து மதமாக்கப்படும் பவுத்தர்கள் ஹெலியிலிருந்து மலர் தூவி மணியாட்டும் கோட்டாபய ராஜபக்ஷ

சிவனொளிபாதலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டன. காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்துகொண்டிருந்த ஜனாதிபதி, அதிலிருந்தவாரே சிவனொளிபாதமலைக்கு மலர்களைத் தூவி தனது வணக்கத்தைச் செலுத்தினார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire