mercredi 24 juillet 2013

வெலிக்கடை சிறைப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு அரங்கம்

ஒடுக்கப்படுபவர்களின் வரலாற்றை அதிகாரத்தின் வரலாறு பலாத்காரமாக மேவும்பொழுது அவர்களுக்கு எஞ்சியிருப்பது மறதி என்னும் பொறிமுறையை எதிர்த்து நிற்றல் மட்டுமே !


வெலிக்கடை சிறைப்படுகொலையின் 30வது ஆண்டு
நினைவு அரங்கம்

28-07-2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணி
SALLE SAINT BRUNO
9, Rue Saint Bruno
Paris 75018. Metro La chapelle.


தொடர்புகளுக்கு :
இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்
centre.solidarite.srilankais@gmail.com
தொலைபேசி : +33 (0) 7 51 41 33 05

Aucun commentaire:

Enregistrer un commentaire