samedi 13 juillet 2013

வெளிநாட்டு கண்காணிப்பார்களை ஈடுபடுத்தப் போவதாக தேர்தல் ஆணையாளர்

voteவட மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பார்களை ஈடுபடுத்தப் போவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முக்கியமான தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவது வழமையானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் அல்லது ஈடுபடுத்தக் கூடாது என எந்தவிதமான நியதிகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.’

Aucun commentaire:

Enregistrer un commentaire