dimanche 14 juillet 2013

ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம்

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இலங்கை அரசியல் 13வது சட்டத்திருத்தம் குறித்து குறிப்பிட்டுள்ளார். தமிழர் விவகாரத்தில் 13வது அரசியல் சட்டத்திருத்தம் கவலை தரக் கூடியதாக உள்ளது. சட்டத்திருத்தத்தில் சிங்களருக்கு இணையாக தமிழருக்கு அந்தஸ்து அளிக்கப்படவில்லை.
இனப்பாகுப்பாடு தொடர்வது குறித்து பலமுறை நினைவூட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் பிரச்சனையின்றி வாழ வழிவகை செய்யப்படவில்லை.
தனி ஈழம் குறித்து சர்வதேச கருத்து கணிப்பு நடத்த வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire